மாகாணங்களுக்கு பொலிஸ்,காணி அதிகாரங்களை வழங்கும் சாத்தியம்!

மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் சாதகமான சமிஞ்சைகள் ஏற்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அவசியமானவை. இந்தநிலையில் அவற்றை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் சாதகமான நிலை உள்ளதாக அவர் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், உடன்பாடு ஒன்றை எட்டமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டுக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணப்படும் … Continue reading மாகாணங்களுக்கு பொலிஸ்,காணி அதிகாரங்களை வழங்கும் சாத்தியம்!